உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அனைத்து சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கம்…



(FASTNEWS|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த சமூக வலைத்தளங்களின் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த விளக்கமறியலில்.

wpengine

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை…

wpengine

நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் விடுவிப்பு

wpengine