உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சமூக வலைதளங்களுக்கான ஊடக ஒழுங்கு முறை குறித்த புதிய சட்டமொன்று எதிர்வரும் சில வாரங்களில்…



சமூக வலைத்தளங்களான முகநூல், மற்றும் ஏனைய வலைத்தளங்கள் அனைத்திற்கும் புதிய கட்டுபாட்டு விதிகள் விதிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (14) கொழும்பு இசிபத்தன கல்லூரியில் நடைபெற்ற, நீச்சல் தடாகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்படி அடுத்த வாரத்திலிருந்து, முகநூல் உள்ளிட்ட ஏனைய வலைத்தளங்கள் அனைத்தும் புதிய கட்டுபாட்டு விதிகளுக்கு அமைவாகவே இயங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

#rishma

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,076 பேர் கைது

wpengine

முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கம் அமைத்தால், இலங்கையை சர்வதேசம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும் – அநுரகுமார கேள்வி..!

wpengine

அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமரால் பதவி விலக முடியாது!

wpengine