உள்நாட்டு செய்திகள்

சமூக இடைவௌியை பேணாதவர்களை கைது செய்ய நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமூக இடைவௌியை பேணாத மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களை நாளை(26) முதல் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், உடல் பயிற்சி நிலையங்கள், ஸ்பா மற்றும் திரையரங்குகளை மீளத்திறக்க அனுமதியில்லை எனவும் சிகையலங்கார நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களில் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியம் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளர் விளக்கமறியலில்

wpengine

சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதம் இன்று

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 28 பேர் கைது

wpengine