உள்நாட்டு செய்திகள்

சமுர்த்திப் பயனாளிகளுக்கு ரூபாய் 10,000



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு வறிய மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு முற்பணமாக 10 ஆயிரம் ரூபா நிதியை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

Related posts

வெடிபொருட்களுடன் 4 பேர் கைது

wpengine

களுத்துறை மாவட்டம் 

wpengine

ஜனகவுக்கு நீதிமன்றம் பிணை

wpengine