உள்நாட்டு செய்திகள்

சமன் திஸாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்களது விளக்கமறியல் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவன்கார்ட் ஆயுதக் களஞ்சியசாலை வழக்கு சம்பந்தமாக கைதாகி விளக்கமறியலில் உள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று(06) உத்தரவிட்டுள்ளது.  

Related posts

சுனில் சாந்த சிறையிலிருந்து தப்பிச் செல்ல உதவியவர் கைது.

wpengine

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம் ; கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் வாக்கு மூலம்

wpengine

பேலியகொடை மெனிங் சந்தையில் துப்பாக்கிச்சூடு :ஒருவர் பலி

News Editor