உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சப்ரகமுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்படுகிறது



எதிர்வரும் 20ஆம் திகதி வரை சப்ரகமுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்போழுது பரவிவரும் ஒருவகையான வைரஸ் தொற்று காரணமாகவே பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கொழும்பு, நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்ணை கோடீஸ்வரர் ஒருவர் பாலியல் பலாத்காரம்..!

wpengine

சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் நாரஹேன்பிட்டியில் ஆர்ப்பாட்டம்.

wpengine

எதிர்வரும் காலங்களுக்கு மின்தடை இல்லை.

wpengine