விளையாட்டு

சன்ரைசஸ் அணியின் தலைமையில் இருந்து வார்னர் விலகல்…



இந்திய பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் தலைமையில் இருந்து அவுஸ்திரேலியா அணி வீரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தினை சேதப்படுத்திய சம்பவம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பாரிய சிக்கலாக உள்ள நிலையில் தான் அணியின் தலைமையில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

அவரது தலைமைப் பதவிக்கு சன்ரைசஸ் ஹைதராபாத் அணி இதுவரை எவரினதும் பெயர்களை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

-Rishma

Related posts

பாகிஸ்தான் வீரர் அஸாம் சங்காவினது ஒருநாள் போட்டி சாதனையினை முறியடிக்க தயாராகிறார்..

wpengine

மெஸ்ஸியை விட ரொனால்டோ தான் சூழ்நிலைக்கு ஏற்ற கால்பந்தாட்ட வீரர் – அலெக்ஸ்

wpengine

ஒலிம்பிக் இரத்தாகும் சாத்தியம்

wpengine