Top Story 2உள்நாட்டு செய்திகள்

சந்தேகத்தின் பேரில் 21 பேர் பரிசோதனைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் 21 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 17 உள்நாட்டவரும் 04 வெளிநாட்டவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றதாக முல்லேரியாவில் உள்ள ஐ.டி.எச் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

களனி பல்கலைகழக 9 மாணவர்களுக்கு பிணை

wpengine

சமூகக் குரோதங்களில்லாத அழகிய இலங்கையை உருவாக்க வேண்டும்

wpengine

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம்

wpengine