உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜை கைது



(FASTNEWS|COLOMBO) – விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த நைஜீரியா நாட்டுப் பிரஜை ஒருவர் நீர்கொழும்பு, எத்துகால பிரவுன்ஸ் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

27 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், நேற்று நீர்கொழும்பு பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

மரணதண்டனை விதிக்கப்பட்ட 34 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

wpengine

மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக 400க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்..

wpengine

பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானிக்கு எதிரான மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை – சட்டமா அதிபர்..

wpengine