உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது…



(FASTNEWS|COLOMBO)- குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் ஹெட்டிபொல பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

36 வயதுடைய குறித்த நபர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர் இன்று ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதுடன், ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

இரண்டு திமிங்கிலங்கள் உயிரிழந்தன

wpengine

பொருளாதார மத்திய நிலையங்களுக்கான அறிவிப்பு

wpengine

WhatsApp இல் 5 தடவைகளுக்கு மேல் தகவல் அனுப்பத் தடை…

wpengine