உள்நாட்டு செய்திகள்

சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றில் மனு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2016ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 602 பேர் கைது

wpengine

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,256 பேர் கைது

wpengine

பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது

wpengine