Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

சட்டத்தை மீறுவோரை பிடியாணை இன்றி கைது செய்ய நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதனை மீறி நடப்போரை பிடியாணை இன்றி கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

சிகரெட் உபயோகத்தினை விட பீடியை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறைவு..

wpengine

4 மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை விசேட பொலிஸ் பிரிவிற்கு வழங்கவும்

wpengine