உள்நாட்டு செய்திகள்

சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது…



இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த வாக்கெடுப்பை நாளை(21) நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், மறு அறிவித்தல் வரை குறித்த இந்நடவடிக்கையை பிற்போடவுள்ளதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தீபாவளிப் பண்டிகை : சுகாதார அமைச்சின் அறிவித்தல்

wpengine

1543 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

wpengine

சாரதிகளுக்கான மற்றுமொரு அறிவித்தல்

wpengine