உள்நாட்டு செய்திகள்

சஜின்வாஸின் யானைக் குட்டி வன ஜீவராசிகள் அதிகாரிகளால் பறிமுதல்


சஜின்வாஸ் குணவர்தனவினால் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருந்ததாக கூறப்படும் யானைக் குட்டியை இன்று பகல் வன ஜீவராசிகள் அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

15 வயதுடைய குறித்த யானைக்குட்டி அம்பலாங்கொடை, ஹிரேவத்தை விகாரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த விகாரையில் தடுத்து வைக்கப்பட்டு சஜின்வாஸ் குணவர்தனவினால் பராமரிக்கப்பட்டு வந்த குறித்த யானைக் குட்டியை இன்று பகல் கொழும்பில் இருந்து சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

wpengine

முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீத்தின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

wpengine

பசில் இனது மல்வானை காணி மற்றும் வீடு குறித்த வழக்கு ஒத்திவைப்பு.

wpengine