உள்நாட்டு செய்திகள்

சகல மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்புக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சகல மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்புக்கு நாளை மறுதினம் (10) அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்போது எவ்வாறு தேர்தல் நடத்துவது என்பது குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts

நீதி அமைச்சு அதிகாரியிடம் CID வாக்குமூலம் பதிவு

Azeem Kilabdeen

விகாரை ஒன்றில் இளைஞனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த மாகல்கந்தே சுதந்த தேரர் கைது..!

wpengine

அமீரலியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை! முகா வின் வங்குரோத்து உச்சக்கட்டம்

wpengine