உள்நாட்டு செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு



கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையில் சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.

குறித்த அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் நேற்றைய தினம் முதல் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரையில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சிலரால் அச்சுறுத்தல்- எரிபொருள் விநியோகத்தை நிறுத்த நேரிடும் என்கிறார் அமைச்சர்!

wpengine

அடுத்த பிறவியில் ராஜபக்ச குடும்பத்தினர், காகம், நாய், பூனை போன்ற விலங்குகளாகவே பிறப்பார்கள்..!

wpengine

2017இற்கான வரவு செலவுத்திட்டத்திற்காக யோசனைகளை கோருகிறது நிதியமைச்சு..

wpengine