உள்நாட்டு செய்திகள்

கோப் குழு முன் சாட்சியமளிக்கத் தான் தயார் – பிரதமர்



மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக கோப் குழுவிற்கு முன்னால் தான் சாட்சியளிக்கத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தன்னை சாட்சி அளிக்க அழைக்குமாறு பிரதமர் கோப் குழுவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்..

மேலும்; மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் கோப் குழு முன்வைக்கும் பரிந்துரைகளை தான் தயங்காது ஏற்கவும் தயார் என பிரதமர் கூறியுள்ளார்.

Related posts

இன்று முதல் டி-20 சுருளுமா மேற்கிந்திய தீவுகள் அணி

wpengine

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக கடும் காற்று.. – மக்கள் அவதானம்..

wpengine

உசைனுக்கு அடுத்தபடியாய் ஜமைக்கா வீராங்கனை எலேன் சாதனை.

wpengine