உள்நாட்டு செய்திகள்

கோப் குழுவின் உறுப்பினராக திலங்க சுமதிபால நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சந்திரசிறி கஜதீரவின் மறைவிற்கு பின்னர் நிலவிய கோப் குழுவின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வழங்கப்படவுள்ள கொடுப்பனவு குறித்த யோசனை நாடாளுமன்றில்..

wpengine

எனது மூத்த மகள் வீட்டில் திருடர்கள் புகுந்தமை உண்மை, ஆனால் அங்கு தங்கக் குதிரைகள் எத்தனையும் திருடவில்லை..!

wpengine

UNP ஆசனத்துக்கு ரணில் பரிந்துரை

wpengine