உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோத்தபாய ராஜபக்ஷ, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்…



பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(13) ஆஜராகினார்.

சர்ச்சைக்குரிய எவன்காட் வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்

Related posts

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு

Azeem Kilabdeen

12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை..

wpengine

இலங்கை மாணவர்கள் வந்த சிறப்பு விமானம் மத்தளைக்கு

wpengine