உள்நாட்டு செய்திகள்

கோதுமை மா விலை அதிகரிப்பு – இன்று முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி பிரிமா மா நிறுவனமானது கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமையினை தொடர்ந்து இன்று(06) முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

சரண குணவர்தனவுக்கு முன் பிணையில் செல்ல அனுமதி..

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

wpengine