Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோதுமை மாவின் விலை தொடர்பில் இன்று தீர்மானம்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

உள்ளூர் சந்தையில் கோதுமை மாவின் விலை தொடர்பில் இன்று இறுதி தீர்மானிக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

புதிய விலைகள் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறுகிறார்.

இன்று பேக்கரி உரிமையாளர்களை சந்தித்து பாணின் விலை குறித்து கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நுகர்வோருக்கு விற்கப்படும் கோதுமை மாவின் விலை தொடர்பில் கோதுமை மா உற்பத்தியாளர்களிடமிருந்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு (CAA) அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

News Editor

கடந்த 24 மணி நேரத்தில் 389 பேர்

wpengine

ஆரம்பநிலை நீதிமன்றத்திற்கு அமைச்சரவை அனுமதி

wpengine