உள்நாட்டு செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பிற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக, கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு தமது அரசாங்கம் அனுமதியளிக்கப் போவதில்லையென, விவசாய மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ. ​ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

சிலிண்டர் வெடிப்பு – 3,000 கோழி குஞ்சுகள் பலி

wpengine

இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவின் பதவிக் காலம் நீடிப்பு…

wpengine

மாத்தறை – பெலிஅத்தை இடையிலான முதல் ரயில் பயணம் நாளை(05)..

wpengine