உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோட்டை புகையிர நிலையத்தில் குண்டு என பொலிசாருக்கு அழைப்பு விடுத்த யுவதி கைது..



கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு, கடந்த 27ஆம் திகதியன்று புறப்படவிருந்த இரவு தபால் ரயிலில் குண்டு இருப்பதாக, பொலிஸ் அவசர பிரிவு இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் யுவதியினை இன்று (04) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடவத்தை பிரதேசத்தினை சேர்ந்த குறித்த யுவதியானது காதலனுடன் ஏற்பட்ட முறுகலினாலேயே நடைபெற்றதொன்று என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யுவதியானவள் இன்று (04) நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளார்.

Related posts

மஹர சிறையில் மோதல் – பலி எண்ணிக்கை உயர்வு

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்

wpengine

20ம் திருத்த சட்டமூலம் தொடர்பான வாக்களிப்பு இன்று…

wpengine