உள்நாட்டு செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ இன்று(29) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..


பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் இன்று(29), ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

குறித்த நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளியான தகவல்களுக்கு அமைய அவரிடம் வாக்கு மூலம் பெறப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

களுத்துறை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது…

wpengine

இலங்கை எதிர்கொள்ளும் சவால்களுக்கு சீசெல்ஸ் ஒத்துழைப்பு

wpengine

கடந்த 24 மணி நேரத்தில் 201 பேர் கைது

wpengine