Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோட்டாபயவின் குடியுரிமை;  மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நாளை மதியம் 1.30 மணி வரையில் ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.

Related posts

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு…

wpengine

ஹிருணிகா உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுதலை..!

wpengine

ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு திடீர் விஜயம்…

wpengine