உள்நாட்டு செய்திகள்

கோட்டபாய ராஜபக்ஷ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலை…


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ இன்று(27) நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சிய நிர்மாண பணியின் போது பல மில்லியன் ரூபா முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் 7 குற்றப்பத்திரங்களை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, டிசம்பர் மாதம் 04ம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு எடுக்க நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

நாட்டின் பல பாகங்களிலும் இன்று(27) மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

wpengine

எரிபொருள் தொடர்பில் நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையே கலந்துரையாடல்…

wpengine

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ராஜினாமா

Azeem Kilabdeen