உள்நாட்டு செய்திகள்

கொஹூவல மற்றும் பேராதெனியவுக்கு புதிய மேம்பாலங்கள்



(FASTNEWS | COLOMBO) – நிலவும் கடும் வாகன நேரிசலினை கட்டுப்படுத்தும் நோக்கில் கண்டி – பேராதனை மற்றும் கொழும்பு – கொஹூவல ஆகிய பகுதிகளில் மேம்பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஹங்கேரிய அரசின் கடன் உதவியின் கீழ் குறித்த மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளது.

Related posts

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள்…

wpengine

மஹிந்த சமரசிங்கவுக்கு தூதுவர் பதவி

wpengine

வாக்காளர் அட்டை விநியோகம் – விசேட தினம் இன்று

wpengine