உள்நாட்டு செய்திகள்

கொஸ்கொட சுஜீவ’வை கைது செய்ய சிவப்பு அறிக்கை…



குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் தலைவர் எனக் கருதப்படும் கொஸ்கொட சுஜீவ என்பவரைக் கைது செய்ய சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில குற்றச் செயல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே, குறித்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

#reeshma..

Related posts

இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துங்கள்

wpengine

கடன் பெறும் எல்லையை அதிகரிக்க அனுமதி

wpengine

சரண குணவர்தன நீதிமன்ற முன்னிலையில் குற்றத்தினை ஒப்புக்கொண்டார்..

wpengine