Top Story 3உள்நாட்டு செய்திகள்

கொவிஷீல்ட் தடுப்பூசி 8 இலட்சத்தை கடந்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்று தடுப்பூசி 4,697 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 29 ஆம் திகதி முதல் இதுவரையிலும் இலங்கையில் கொவிட் தொற்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 829,220 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

தாழ் அமுக்கம் காரணமாக சூறாவளி தாக்கம்

wpengine

அரச நில அளவையாளர் சங்கம் பணிப்புறக்கணிப்பில்..

wpengine

பிரபலங்கள் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை

wpengine