Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொவிட் -19 [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் |  கடந்த 24 மணித்தியாலத்தில் 344 கொவிட்-19 தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 334 பேர் ஏற்கனவே கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் மேலும் 10 பேர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தோர் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொவிட் தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியிருந்தார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.

No photo description available.

Related posts

நாரஹேன்பிட்டியில் கார் மீது துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen

முன்னாள் அமைச்சர் ரோஹித்தவுக்கு ஜப்பான் செல்ல நீதிமன்றம் அனுமதி.

wpengine

சட்ட மா அதிபர் திணைக்கள நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

wpengine