Top Story 3உலக செய்திகள்

கொவிட் – 19 : பலி எண்ணிக்கை அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) –  கொவிட் – 19 தொற்றினால் சீனாவில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,523 ஆக உயர்ந்துள்ளது.

கொவிட் 19 தொற்றால் சீனாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 150 பேர் பலியாகியுள்ளனர்.

அவர்களுள் ஆறு சுகாதார பணியாளர்களும் அடங்குவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துளளார்.

இதேநேரம், சீனாவுக்கு வெளியே மூன்று நாடுகளில் மூன்று பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, ஹொங்கொங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் முதலான மூன்று நாடுகளிலும் தலா ஒவ்வொருவர் வீதம் உயிரிப்பு பதிவாகியுள்ளது.

Related posts

பல வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் நீக்கப்படும்..!

wpengine

போகோ ஹரம் அமைப்பின் தலைவர் மரணம்

wpengine

மின்துண்டிப்பு தொடர்பிலான அறிவிப்பு

wpengine