Top Story 3உள்நாட்டு செய்திகள்

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 181 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

காலி கடற்படை முகாமில் டெங்கு நோய்…

wpengine

கொழும்பு நகரை அண்டிய பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்…

wpengine

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து…

wpengine