உள்நாட்டு செய்திகள்

அலுவலக போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பிரதான நகரங்களிலிருந்து கொழும்பு வரை அலுவலக போக்குவரத்து சேவையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் A.H.பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.

இந்த சேவையை பெற்றுக்கொள்ள விரும்பும் அரச மற்றும் தனியார் பிரிவுகளின் ஊழியர்கள், இலங்கை போக்குவரத்து சபையின் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பதிவு செய்துகொள்ள வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

அரசடி கிராம சேவகர் பிரிவு முடக்கம்

wpengine

ஒரு கோடி ரூபாவை மோசடி செய்த, முன்னாள் பெண் அரசியல்வாதி கைது..!

wpengine

தே.ம.சக்தியின் கொள்கை பிரகடனத்தை வெளியிடும் நடவடிக்கை இன்று

wpengine