Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்வணிகம்

கொழும்பு மெனிங் சந்தையை மீண்டும் திறப்பதில் தாமதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) -கொழும்பு புறக்கோட்டை மெனிங் மரக்கறி சந்தை மீண்டும் திறக்கப்படும் திகதி பிற்போடப்பட்டுள்ளது

மெனிங் மரக்கறி சந்தை மேலும் வாரத்திற்கு தொடர்ந்து மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இவ்வாறு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாலைதீவு சபாநாயகர் நஷீட் இலங்கைக்கு

wpengine

ஜனாதிபதி இன்னும் இலங்கையில் இருக்கிறார்: நான் கூறியது தவறு – சபாநாயகர்

News Editor

எவன்கார்ட் தலைவர் நிஷங்கவுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை..

wpengine