உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மாவட்ட நீதவான் அயேசா’வுக்கு கட்டாய விடுமுறை..


கொழும்பு மாவட்ட நீதவான் அயேசா ஆப்தீனுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நேற்று(24) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீதவானுக்கு இவ்வாறு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை சந்திக்க வெலிக்கடை சிறைசாலைக்கு சென்றமையே கட்டாய விடுமுறை வழங்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசரணைகளை நீதிச்சேவைகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

Related posts

சிவனொளிபாத யாத்திரை காலம் இன்றுடன் நிறைவு…

wpengine

கபீர் ஹஷீம் உள்ளிட்ட எழுவருக்கு நீதிமன்ற அழைப்பாணை

wpengine

தேர்தல் ஆணைக்குழுவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்

wpengine