உள்நாட்டு செய்திகள்

கொழும்பு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்…



கொழும்பு பல்கலைக்கழக கல்வி பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் மருத்துவ பீடத்தின் சகல மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களுக்கான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.

கல்வி பீடத்தின் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் உள்ளிட்ட ஏனைய சகல பீடங்களினதும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும்.

அவர்களுக்கான தங்கு விடுதிகள் 22 ஆம் திகதி திறக்கப்படும் என்றும் பதிவாளர் அறிவித்துள்ளார்

Related posts

அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 50 பேர் காயம் – 06 பேரின் நிலை கவலைக்கிடம்…

wpengine

அனுமதிப் பத்திரம் இன்றி பயணிக்கும் தனியார் பேரூந்துகளுக்கான தண்டப் பணத் அதிகரிப்பு…

wpengine

சஷி வீரவன்சவின் இராஜதந்திர கடவுச்சீட்டு குறித்த வழக்கு ஒத்திவைப்பு

wpengine