உள்நாட்டு செய்திகள்

கொழும்பு பல்கலைக்கழக உணவகங்களில் இன்று சுற்றிவளைப்பு



இரண்டு உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜி.டி.கே.லக்பிரிய
பாவனைக்கு உதவாத உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டமையே இதற்கான காரணம் என தெரிவித்துள்ளார்.

பாவனைக்கு உதவாத உணவு வகைகளை கண்டுபிடிக்கும் வகையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ள உணவகங்களில் இன்று சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது

Related posts

ஊரடங்கு பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறப்பு

wpengine

மஹிந்தானந்த உள்ளிட்ட சகாக்களிடம் FCID விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை.

wpengine

Update – மாவனல்லையில் கட்டட நிர்மாண பகுதியில் ஏற்பட்ட சரிவில் இருவர் பலி..

wpengine