உள்நாட்டு செய்திகள்

கொழும்பு பங்கு சந்தைக்கு புதிய தலைவர் நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு பங்கு சந்தையின் புதிய தலைவராக துமித் பெர்ணான்டோ ஏகமானதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 217 பேர் வெளியேற்றம்

wpengine

அமைச்சர் அகில ஜனாதிபதி ஆணைக்குழு சபை முன்னிலையில்

wpengine

கொவிட்-19 : தொடர்ந்தும் அதிகரிப்பு

wpengine