Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ‘இன்சுலின்’ தட்டுப்பாடு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு தேவையான ‘இன்சுலின்’ இன்மையால் வரும் நோயாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தேசிய மருத்துவமனைகளின் நீரிழிவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பலர் ‘இன்சுலின்’ தட்டுப்பாட்டினால் ஆதரவற்ற நிலையில் உள்ளதால், மருத்துவர்கள் இன்சுலின் இனை வெளியில் வாங்குமாறு தெரிவிக்கும் போது நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளிடம் ‘இன்சுலின்’ வாங்க பணம் இல்லை என்று கூறும் மருத்துவர்கள், சில நோயாளிகளுக்கு மாதத்திற்கு இரண்டு குப்பிகளில் ‘இன்சுலின்’ தேவைப்படுவதாக தெரிவித்தனர்.

‘இன்சுலின்’ குப்பிகளை தனியாரிடம் கொள்வனவு செய்வதற்கு 1000 ரூபாவிற்கும் அதிகமான பணம் தேவைப்படுவதாகவும், நோயாளிகள் அதனை வாங்க முடியாது எனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related posts

சிறுமியைக் கொலை செய்தமைக்கான காரணத்தை வெளியிட்ட சந்தேக நபர்

wpengine

சிறைச்சாலை கைதிகளுக்கு அரச நிறுவனங்களில் தொழில் பயிற்சி

wpengine

சந்திமால், ஹத்துருசிங்க மற்றும் குருசிங்க ஆகியோர் ஐ.சி.சி முன்னிலையில் குற்றத்தினை ஒப்புக்கொண்டனர்…

wpengine