உள்நாட்டு செய்திகள்

கொழும்பு தெற்கு கடற்பரப்பில் கொள்கலன் கப்பலில் திடீரென தீ பரவல்…



பனாமாவுக்கு சொந்தமான கொள்கலன் கப்பல் ஒன்று கொழும்பு தெற்கு கடற்பரப்பில் வைத்து திடீரென தீ பற்றிக் கொண்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்த இலங்கை கடற்படையினர் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

(rizmira)

Related posts

வெளிவாரி பட்டப்படிப்பினை குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முறைப்பாடு..

wpengine

அல் குர் – ஆனின் 30 ஆயத்துக்களுக்கான சிங்கள விளக்கத்தை ஹன்சாட்டில் இணைத்துக்கொள்ளுமாறு ரிஷாத் வேண்டுகோள்

wpengine

5வது மற்றும் இறுதி டெஸ்ட் – ஆண்டர்சன் திடீர் விலகல்..

wpengine