உள்நாட்டு செய்திகள்

துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள்ளதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் பொருத்தப்பட்டுள்ள 187 அடி உயரமான பழுதூக்கி மீதேறி, துறைமுக தொழிற்சங்க தலைவர்கள் மூன்று பேர் நேற்று ஆரம்பித்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தலைமையில் சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் விசேட சந்திப்பு…

wpengine

புலமைப்பரிசில் பரீட்சையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் 15ம் திகதி ஆரம்பம்

wpengine

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – தகவல் வழங்க பொதுமக்களுக்கு வாய்ப்பு

wpengine