Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொழும்பு தவிர்ந்த சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 6மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்ட்டுள்ளது.

மீண்டும் குறித்த பகுதிகளுக்கு மதியம் 2 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை சிறைச்சாலை ஐக்கியத்தின் விழிபுணர்வு கூட்டம்

wpengine

UPDATE – வெள்ளநிலை மற்றும் மண்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 193 ஆக அதிகரிப்பு..

wpengine

தலைவர் ரங்கன ஹேரத் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாதனைக்கு மிக அருகில்… சாதிப்பாரா..

wpengine