உள்நாட்டு செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நீர் வெட்டு…



எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் மறு நாள் அதிகாலை 2 மணி வரை கொழும்பு பகுதியில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, ஸ்ரீஜயவர்தனபுர,கோட்டே, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொடிகாவத்த, முல்லேரியா, கொலன்னாவ, இரத்மலானை மற்றும் சொய்சாபுர குடியிருப்பு பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு இடம்பெறவுள்ளது.

Related posts

ஜனாதிபதி கண்டிக்கு

wpengine

கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் கைது

wpengine

இன்று தடுப்பூசி பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்

wpengine