Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்திற்கு தடை..!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் மேம்பாலத்திற்கு அருகில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

குறித்த மரத்தை அகற்றும் பணியை கொழும்பு மாநகர சபை தற்போது மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமை காரணமாக புறக்கோட்டையிலிருந்து லேக்ஹவுஸ் மற்றும் லோட்டஸ் வீதி நோக்கி செல்லும் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புதிய ரயில்வே கால அட்டவணை எதிர்வரும் மாதம் முதல் அமுலுக்கு….

wpengine

லஞ்சம் கிடைக்காத அமைச்சர்களே அவண்ட் கார்ட் நிறுவனம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் – நிஷங்க

wpengine

முறைப்பாட்டுப் பெட்டியும் அமைச்சர் ரிஷாதின் தூரநோக்கு செயற்திட்டமும்

wpengine