உள்நாட்டு செய்திகள்

கொழும்பு குப்பைகளை அருவக்காட்டுக்கு கொண்டு செல்வது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(13)



(FASTNEWS | COLOMBO) – கொழும்பு மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை அருவக்காட்டுக்கு கொண்டு செல்வது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று(13) இடம்பெறவுள்ளது.

இது குறித்து தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Related posts

மாதம்பே பகுதியில் விபத்து – மூவர் பலி

Azeem Kilabdeen

மஹிந்த ராஜபக்க்ஷ ஜோன்ஸ்டன் ஆகியோருக்கு வேறு சட்டமா?

wpengine

கிரலாகல தூபியில் ஏறிப் புகைப்படம் எடுத்த மாணவர்கள் விடுதலை…

wpengine