உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கண்டி ரயில் சேவை நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கண்டி ரயில் சேவை நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனை இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை – பலான ரயில் நிலையம் வரை தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

Related posts

சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

News Editor

பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை…

wpengine

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine