உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 24 மணித்தியால நீர்விநியோகத்தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 7 மணிமுதல் 24 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு 12, 12.14, 15 ஆகிய பகுதிகளில் குறித்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு 1 மற்றும் கொழும்பு 11 பகுதியில் குறைந்த அழுத்த நீர்வழங்கல் இடம்பெறுமெனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

Related posts

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 163 இலங்கை மாணவர்கள்

wpengine

நாட்டை முடக்குமாறு பங்காளிக் கட்சிகள் கோரிக்கை

wpengine

கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே பதற்ற நிலை – 10 பேர் கைது…

wpengine