உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 18 மணிநேர நீர் விநியோகத் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -சீரமைப்பு பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்றிரவு 10 மணி முதல் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதுடன் கொழும்பு 1, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கைக்கு வருபவர்களுக்கான புதிய வழிகாட்டல்கள்

wpengine

உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் சுவிஸர்லாந்து விஜயம்

wpengine

முச்சக்கர வண்டிக்கு வாரத்திற்கு 30 லிற்றர் பெற்றோல்?

wpengine