உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் பி.சி.ஆர். பரிசோதனைகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பில் வசிப்போருக்கும் எழுமாற்று பரிசோதனையாக PCR பரிசோதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்குளிய, காக்கைதீவு மக்களுக்கான PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

சனத் ஜயசூரிய அரசியலை கைவிடுவாரா

wpengine

‘பொனி’ சூறாவளியின் தாக்கம் மேலும் வலுவடையும் சாத்தியம்…

wpengine

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்க தீர்மானம்

wpengine