உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் திருட்டுத்தனமாக மின் இணைப்பை பெற்ற 110 பேர் கைது…


தொட்டலங்க – ஹஜிமா வத்தையில் திருட்டுத்தனமாக மின் இணைப்பை பெற்றிருந்த 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் விசேட சுற்றிவளைப்பு பிரிவால் இன்று(18) அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் கிராண்பாஸ் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உயிருடன் வசீம் தாஜுதீன் காருக்குள்ளேயே வைத்து
எரிக்கப்பட்டார் – மைத்திரிபால..!

wpengine

இடைக்கால கணக்கறிக்கை : 2வது நாள் விவாதம் இன்று

wpengine

மின்சார சபையின் முன்னாள் தலைவருக்கு எதிராக கோப் குழு நடவடிக்கை

wpengine